“இதோ இங்கிருக்கிறேன். இப்போது முகம் தெரி கிறதா பார்”

“இதோ இங்கிருக்கிறேன். இப்போது முகம் தெரி கிறதா பார்”

image

“இதோ இங்கிருக்கிறேன். இப்போது முகம் தெரிகிறதா பார்”

(நன்றி=பால ஹனுமான்)

1971-ல் ஒரு சமயம் ஸ்ரீ சைலத்தில் நல்ல விடியற்காலை பொழுது, மாதர் ஏற்றிய கற்பூரத்தின் ஒளி, பெரியவாளின் முகத்தைத் தேஜோமயமாக்கியிருந்தது.

அப்போது வயோதிகர் ஒருவர் தள்ளாடியவாறே, வேறொருவரைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து, “என் தமையனார்” என்று பெரியவாளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மூத்தவருக்கு கண் பார்வை மங்கியிருந்தது.…

View On WordPress